[ வியாழக்கிழமை, 18 டிசெம்பர் 2014, 11:25.00 AM GMT ]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பாக கடிதம் பதிவு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை ஹிருணிகா தனது பேஸ்புக் கணக்கில் சேர்த்துள்ளார்.
நாங்கள் கட்சியை விட்டு செல்லவில்லை. உங்களது ஊழல் ஆட்சியை விட்டே சென்றோம் என ஹிருணிகா அதில் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCScKalt1.html
மீரியபெத்த மக்களுக்கு புதிய வீடுகள்: கோத்தபாய தலைமையில் ஆரம்பம்
[ வியாழக்கிழமை, 18 டிசெம்பர் 2014, 11:47.33 AM GMT ]
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் தலைமையில் இந்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
பண்டாரவளை பூணாகலை தோட்டத்தின் மாகந்த மல்லவவத்தை பிரதேசத்தில் இந்த வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 75 வீடுகள் நிர்மாணிக்கப்பட உள்ளன.
குறுகிய காலத்தில் இந்த வீடுகள் நிர்மாணித்து கொடுக்கப்பட உள்ளன. குடிநீர், மின்சாரம் மட்டுமல்லாது வீதி உட்பட உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட உள்ளன.
இந்த நிகழ்வில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmszCScKalt4.html
Geen opmerkingen:
Een reactie posten