யாழ் மேல் நீதிமன்ற நீதிபதிக்கு உடனடி இடமாற்றம்
இதே வேளை வவுனியா மேல்நீதிமன்ற ஆணையாளராகக் கடமையாற்றிய சிவபாதசுந்தரம் யாழ் மேல்நீதிமன்ற ஆணையாளராக கடமையைப் பொறுப்பேற்கவுள்ளாா்.
இந்த இடமாற்றங்கள் 17.11.2014ம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும்வரையில் நீதிச்சேவை ஆணைக்குழுவால் உத்தரவிடப்படப்டுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/86756.html
பிரான்ஸில் யாழ். இளைஞன் மர்ம மரணம்…
இவர் 8 வருடங்களாக பிரான்ஸில் தொழில்புரிந்த நிலையில் திங்கட்கிழமை இரவு வேலை முடிந்து அறைக்குச் சென்றுள்ளதுடன் செவ்வாய்க்கிழமை காலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தெரியவரவில்லையென்பதுடன் நேற்றைய தினம் பிரேத பரிசோதனை நடைபெறவிருந்ததாக தெரிவிக்கப்பட்டது .
http://www.jvpnews.com/srilanka/86761.html
Geen opmerkingen:
Een reactie posten