ஆனால் 2014 (இந்த வருடம்) பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு 16 நாடுகளுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டு உள்ளது. இதன் பிரகாரம் பல நவீனரக ஆயுதங்களை, அன் நாடுகளுக்கு பிரித்தானியா விற்கவுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் இலங்கையும் அடங்குகிறது என்பது தான் மேலதிக அதிர்ச்சியான தகவல் என பல சர்வதேச ஊடகங்கள் கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல், மெளனம் காத்து வருகிறது பிரித்தானிய அரசு. பிரித்தானியாவில் சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான ஈழத் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் அனைவரது மனதையும் புண்படுத்தும் விதத்திலேயே இவ்விடையம் அமைந்துள்ளது.
தொலைக்காட்சி
தொலைக்காட்சி
vrijdag 14 november 2014
கமரூன் 2014 ல் கூட இலங்கைக்கு ஆயுதங்களை விற்கிறார்: அதிரும் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது !
Abonneren op:
Reacties posten (Atom)
Geen opmerkingen:
Een reactie posten