யாழ்.நகர்ப் பகுதியில், வயோதிப மாதுவின் காணியும் இவ்வாறு அபகரிக்கப்பட்டுள்ளது. இதனைக் கேட்க முற்பட்ட அந்த வயோதிப மாது கட்டி வைக்கப்பட்டுத் துன்புறுத்தப்பட்ட சம்பவங்களும் அண்மையில் நடந்தேறியுள்ளது. மேலும் இவ்வாறு காணிகள் பொய்யான உறுதிகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக மேலும் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. எனவே காணியை வைத்திருப்பவர்களும் சரி அதனை வாங்குபவர்களும் சரி, நன்றாக கவனித்து பார்த்து செயல்படுவது நல்லது. குறிப்பாக புலம்பெயர் மக்கள், தமது காணிகளை அப்படியே தான் இருக்கிறதா ? என்பதனை அவதானிப்பது நல்லது.
donderdag 29 mei 2014
வெளிநாட்டில் உள்ளவர்களின் காணிகளை அபகரிக்கும் கறுப்பு சட்டைக் காரர்கள் !
யாழ்.நகர்ப் பகுதியில், வயோதிப மாதுவின் காணியும் இவ்வாறு அபகரிக்கப்பட்டுள்ளது. இதனைக் கேட்க முற்பட்ட அந்த வயோதிப மாது கட்டி வைக்கப்பட்டுத் துன்புறுத்தப்பட்ட சம்பவங்களும் அண்மையில் நடந்தேறியுள்ளது. மேலும் இவ்வாறு காணிகள் பொய்யான உறுதிகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக மேலும் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. எனவே காணியை வைத்திருப்பவர்களும் சரி அதனை வாங்குபவர்களும் சரி, நன்றாக கவனித்து பார்த்து செயல்படுவது நல்லது. குறிப்பாக புலம்பெயர் மக்கள், தமது காணிகளை அப்படியே தான் இருக்கிறதா ? என்பதனை அவதானிப்பது நல்லது.
Geen opmerkingen:
Een reactie posten