இறுதியில் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் போதைப் பொருள் கடத்தும் கும்பலைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். இதனையடுத்து வீட்டினுள் புகுந்த பொலிசார் அக் கும்பலைச் சேர்ந்த மேலும் சிலரை கைதுசெய்துள்ளார்கள். இருப்பினும் சிலர் தப்பிச் சென்றுவிட்டதாக ஊர்ஜிதமற்ற செய்திகள் சில மேலும் தெரிவிக்கின்றன.
zaterdag 20 juli 2013
கொழும்பில் பொலிஸ் மற்றும் ஆயுதக் குழு மோதல் வெடித்தது !
இறுதியில் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் போதைப் பொருள் கடத்தும் கும்பலைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். இதனையடுத்து வீட்டினுள் புகுந்த பொலிசார் அக் கும்பலைச் சேர்ந்த மேலும் சிலரை கைதுசெய்துள்ளார்கள். இருப்பினும் சிலர் தப்பிச் சென்றுவிட்டதாக ஊர்ஜிதமற்ற செய்திகள் சில மேலும் தெரிவிக்கின்றன.
Geen opmerkingen:
Een reactie posten