வெசாக் தினத்தையொட்டி கண்டி தலதா மாளிகையில் விசேட மத நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். அங்கிருந்த பொதுமக்கள் இவரை மீட்டு கண்டி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இது தொடர்பான விசாரணையை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். அதாவது கால்நடைகளை கொல்வது தொடர்பாகவும், அதனை தடுத்து நிறுத்தவேண்டும் என்று கூறியுமே இவர் தன்னை தீ மூட்டியுள்ளார் என்று மேலும் அதிர்வு இணையம் அறிகிறது.
Geen opmerkingen:
Een reactie posten