அவர்களுக்கு என்ன ஆனது என்பது தொடர்பாக இதுவரை கண்டறியப்படவில்லை. ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த எலும்புக்கூடுகளை வைத்துப் பார்க்கும்போது அவர்கள் அனைவரையும் இலங்கை அரசு கொன்று புதைத்துள்ளதா என்ற சந்தேகங்கள் வலுப்பெற்றுள்ளது. இப் புதைகுழி விவகாரத்தால் சிங்களவர்களிடையே பெரும் சலசலப்பு தோன்றியுள்ளது. இதனை மகிந்தரின் அரசு மூடி மறைக்க எத்தணிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும் , ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக் காலத்தில் தான் இக் கொலைகள் இடம்பெற்றன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
maandag 1 april 2013
மாத்தளையில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதிதேவை: பிரபல தொல்பொருள் ஆராட்சியாளர் !
அவர்களுக்கு என்ன ஆனது என்பது தொடர்பாக இதுவரை கண்டறியப்படவில்லை. ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த எலும்புக்கூடுகளை வைத்துப் பார்க்கும்போது அவர்கள் அனைவரையும் இலங்கை அரசு கொன்று புதைத்துள்ளதா என்ற சந்தேகங்கள் வலுப்பெற்றுள்ளது. இப் புதைகுழி விவகாரத்தால் சிங்களவர்களிடையே பெரும் சலசலப்பு தோன்றியுள்ளது. இதனை மகிந்தரின் அரசு மூடி மறைக்க எத்தணிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும் , ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக் காலத்தில் தான் இக் கொலைகள் இடம்பெற்றன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
Geen opmerkingen:
Een reactie posten