மாணவர்களால் ஏற்றப்பட்ட சுடரினை காலினால் தட்டிய பல்கலைக்கழக காவலாளி!

 யாழ்.பல்கலைக்கழக மாணவர்களினால் ஏற்றப்பட்ட சுடரினை பல்கலைக்கழக காவலாளி, காலினால் தட்டி அகற்றியுள்ள சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ் பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் முன்பாக, மாணவர்களினால் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

donderdag 22 april 2021

மகேஸ்வரி வேலாயுதம்!

                                                           மகேஸ்வரி வேலாயுதம்


(1953- 2008)