மீறல்கள்

zaterdag 31 januari 2015

72 மணித்தியாலங்களுக்குள் கிழக்கு மாகாண முதலமைச்சரை அறிவிப்போம்: ஹக்கீம்

at 20:30 Geen opmerkingen:

யாழில் தமிழக தொலைக்காட்சிகளுக்கு இருந்த தடையை தற்போதைய அரசு நீக்கியது !

வடக்கு ஆளுநர் மற்றும் ஷிராந்தை விவகாரம்: கனடா வரவேற்பு !

at 19:00 Geen opmerkingen:

ஆட்சி மாற்றத்திற்கு இளைஞர்களின் பங்களிப்பு முக்கியமானது! கௌரவ சொற்பதங்களில் என்னை அழைக்க வேண்டாம்!: ஜனாதிபதி

நாடு முழுவதிலும் 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கவுள்ளேன்: சஜித் பிரேமதாச
at 17:00 Geen opmerkingen:

அம்பலத்திற்கு வந்த டக்ளஸின் தில்லுமுள்ளு



யாழ்.புத்தூரில் சனசமூக நிலையக் கட்டிடத்தை திறந்து வைத்தார் மாவை எம்.பி
at 16:30 Geen opmerkingen:

புலிகள் ஆதரவாளர்களுக்கு எச்சரிக்கையாம்: அமெரிக்கா மீண்டும் உறுதிசெய்கிறது !

at 15:30 Geen opmerkingen:

அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்தில் தமிழர்களின் பிரச்சினைக்கு முக்கியத்துவம் இல்லை !

நமால் ராஜபக்ஷவின் நடமாடும் விடுதியும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டது !

at 15:30 Geen opmerkingen:

நோர்வே பிரதமரிடம் சிக்கிய ஈழத்தமிழ்ச் சிறுவர் விவகாரம்!

2014 இல் 234 எயிட்ஸ் நோயாளிகள் இனங்காணப்பட்டனர்
at 14:30 Geen opmerkingen:

போர்க்குற்ற விசாரணைகளை நிறுத்துமாறு கோரும் அமெரிக்க அதிகாரி

நிறைவேற்று அதிகாரத்தின் அதிகாரங்களே குறைக்கப்படும்: ராஜித சேனாரத்ன
at 14:00 Geen opmerkingen:

தமிழர்கள் மீதான பாலியல் வன்கொடுமையினை ஆவணப்படுத்திய கலாநிதி பிறையன் செனிவிரத்தின

அரசின் தொந்தரவுகள் குறித்து ஆராய எதிர்க்கட்சியின் குழு
at 12:30 Geen opmerkingen:

கனடாவில் வரவுள்ள புதிய சட்டம்! பயங்கரவாத செயற்பாட்டை மேற்கொள்ளும்படி தூண்டும் ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறை?கனேடிய புலனாய்வுச் சேவைப் பிரவுக்கு அதிகரித்த அதிகாரங்கள்.

at 12:00 Geen opmerkingen:

மகிந்த அரசு மூடி மறைத்த முறைப்பாடுகள் விசாரணைக்கு உட்படுத்தப்படும்: அரசாங்கம்



கிளிநொச்சியில் ஒளிக்கு ஏங்கும் காஞ்சிபுரம் கமறிக்குடா கிராமம்
at 12:00 Geen opmerkingen:

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் மீள்குடியேற்ற அமைச்சர் சந்திப்பு

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு இன்று கூடுகிறது
at 10:30 Geen opmerkingen:

போரினால் ஏற்பட்ட மாசடைவுகளைக் கணக்கிலிட முடியாது: விக்னேஸ்வரன்

பொருட்களுக்கான விலைகளை குறைக்க முடியாது: இறக்குமதிச் சங்கம்
at 09:00 Geen opmerkingen:

இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் புதிய யோசனை

ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிராக 2000 முறைப்பாடுகள் பதிவு
at 08:30 Geen opmerkingen:

பல்கலைக்கழக நிர்வாகத்தை தூய்மையாக்குவோம்! ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்



ஓட்டமாவடியில் பிரதி அமைச்சர் அமீர் அலியின் வரவேற்பு கூட்டம்
at 07:30 Geen opmerkingen:

கிடைத்த வெற்றியை மலையக மக்கள் தக்க வைத்துக்கொள்ள வேண்டும்- வரவு செலவுத் திட்டம் திருப்தி: ஸ்ரீதரன்

ரணிலை தாக்கிய சம்பவம் தொடர்பாக மீண்டும் விசாரணை: அஜித் அசேல
at 06:30 Geen opmerkingen:

கட்டாரில் வாகன விபத்து: இலங்கை விமான பணிப்பெண் பலி- ஹெயிட்டில் இலங்கை இராணுவ வீரர் பலி



யாழில் முச்சக்கர வண்டி விபத்து! ஸ்தலத்திலே இருவர் பலி
at 06:00 Geen opmerkingen:

இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புவதில் மத்திய அரசு அவசரம்: தமிழருவி மணியன்



ஐ.நா விசாரணைக்கான ஆதரவை மீண்டும் உறுதி செய்த பிரித்தானிய தலைவர்கள்
at 04:30 Geen opmerkingen:

பிரபாகரன் மர்மங்களை கருணாநிதி வெளியிட வேண்டும்!

ரணிலை தோற்கடிக்க மஹிந்தவை பிரதமர் வேட்பாளராக களமிறக்க வேண்டும்: உதய கம்மன்பில
at 03:30 Geen opmerkingen:

காட்சிப் பிழை தானோ...

at 03:00 Geen opmerkingen:

முன்னாள் ஆளுனர் பெற்றுக்கொண்ட அதிகாரங்களை மீளவும் வட மாகாண அமைச்சுகளுக்கு வழங்க நடவடிக்கை

ராஜதந்திர துறையிலுள்ள பலர் இன்னும் திருப்பி அழைக்கப்படவில்லை என குற்றச்சாட்டு
at 02:00 Geen opmerkingen:

கே.பி தொடர்பிலான இரகசிய அறிக்கை அரசாங்கத்திடம் ஒப்படைப்பு

பொதுத் தேர்தலுக்கு ஆயத்தமாகும் ஐக்கிய தேசியக் கட்சி
at 01:30 Geen opmerkingen:

vrijdag 30 januari 2015

இராணுவ காணிகள் விரைவில் விடுவிப்பு! மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் (படம் இணைப்பு)

பிரதம நீதியரசராக ஜனாதிபதி முன் சிறிபவன் சத்தியப்பிரமாணம்! (படங்கள் இணைப்பு)
at 21:30 Geen opmerkingen:

சட்டக் கல்லூரி பரீட்சை வினாத்தாள்கள் மூன்று மொழிகளிலும் வழங்கப்படும்: நீதி அமைச்சர்

பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியை சந்தித்து பேச்சு
at 17:30 Geen opmerkingen:

கிழக்கு மாகாணத்திற்கு முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக நியமிக்கப்படுவார்: ரவூப் ஹக்கீம்



5ம் ஆண்டு புலமை பரிசில் வெட்டுப்புள்ளி வெளியானது
at 17:00 Geen opmerkingen:

மீன் சந்தையாக மாறிய இலங்கைப் பாராளுமன்றம்!



at 17:00 Geen opmerkingen:

ஆட்சி மாற்றம் நடைபெற்றாலும் எமக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை!- பா.அரியநேத்திரன்

மாணவர்களை அறையில் வைத்து பூட்டிவிட்டு மது அருந்திய ஆசிரியர்கள்
at 16:30 Geen opmerkingen:

தமிழ் தலைமைகளுக்கு ஒரு கடிதம்!

at 16:05 Geen opmerkingen:

சிறிலங்காவின் ஆட்சி மாற்றமும் தமிழினப் படுகொலைக்கு பரிகாரநீதி கோரலும்: பிரான்சில் சமகால அரசியற் பொதுக்கூட்டம்



யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர் ஒன்றியம் ஆதரவு
at 15:30 Geen opmerkingen:

பிரதம நீதியரசராக கே.சிறிபவன் இன்று சத்தியப்பிரமாணம்

கசினோ திட்டத்தை கைவிட ஜேம்ஸ் பக்கரின் கிறவுன் குரூப் தீர்மானம்
at 14:00 Geen opmerkingen:

பெரும்பாலான ஈழ அகதிகள் நாடு திரும்ப விருப்பம் - நாச்சியப்பன்


at 13:30 Geen opmerkingen:

கிழக்கு முதல்வர் பதவி: பிரசன்னா இந்திரகுமார், துரைராஜசிங்கம் ஆகியோரின் கருத்துக்கள்



at 13:30 Geen opmerkingen:

பாலச்சந்திரன் கொலையில் திடுக்கிடும் உண்மைகள் !

கர்ப்பிணி தாய்மார்களுக்கு வந்தது அதிஸ்ரம்….

at 12:30 Geen opmerkingen:

மணல் அகழ்வில் ஈடுபட அனுமதிக்குமாறு ஈபிடிபி ஆர்ப்பாட்டம்



தினமும் காலை வேளையில் உடற்பயிற்சி செய்யும் மைத்திரி
at 12:30 Geen opmerkingen:

தற்போதைய அரசின் கீழ் ஊடக சுதந்திரம் அதிகரிக்கும்: ஹியூ ஸ்வைர்



at 11:30 Geen opmerkingen:

செஷேல்சில்லும் வந்தது ஆபத்து….

யானைக்குட்டிகள் இரண்டு மீட்பு

at 11:00 Geen opmerkingen:

சிவராமை கொன்றவர் விடுதலை…

இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை

at 10:30 Geen opmerkingen:

பாராளுமன்றத்தில் சலசலப்பு - 20 நிமிடங்கள் சபை நடவடிக்கை ஒத்தி வைப்பு !



at 10:30 Geen opmerkingen:

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் இன்று கடமைகளை பொறுப்பேற்றார்

சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் பிரதம நீதியரசர் விவகாரம்! பிரதமர் இன்று விளக்கம்
at 09:30 Geen opmerkingen:

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் பகிர்ந்தளிக்கப்படவிருந்த பெருமளவான பொருட்கள் மீட்பு



at 07:30 Geen opmerkingen:

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் பகிர்ந்தளிக்கப்படவிருந்த பெருமளவான பொருட்கள் மீட்பு !



at 07:30 Geen opmerkingen:

பிரித்தானிய தமிழர்களோடு நான் நிற்கிறேன்: போர் குற்ற விசாரணை தேவை !


at 07:00 Geen opmerkingen:

நமால் ராஜபக்ஷவின் நடமாடும் விடுதியும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டது !

லண்டனில் இருந்து வந்து தனது மனைவியை உயிருடன் எரித்தார் கணவன்- எரிந்த மனைவி !

at 07:00 Geen opmerkingen:

'இருப்பவனிடமிருந்து பிடுங்கி இல்லாதவனுக்கு கொடுக்கும் திட்டம்' இலங்கையில் அறிமுகமாம் !


at 06:00 Geen opmerkingen:

'இருப்பவனிடமிருந்து பிடுங்கி இல்லாதவனுக்கு கொடுக்கும் திட்டம்' இலங்கையில் அறிமுகமாம் !

at 06:00 Geen opmerkingen:

இலங்கையின் புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு மனித கண்காணிப்பகம் வரவேற்பு!

குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை தராதரம் பாராது கைது செய்யுமாறு பொலிஸ்மா அதிபர் உத்தரவு!
at 06:00 Geen opmerkingen:

கிழக்கு முதலமைச்சர் பதவியை மு.காங்கிரஸ் கோருமாயின் வழங்குவதற்கு ஐ.ம.சு கூட்டமைப்பு தயார்: உதுமா லெப்பை

at 03:30 Geen opmerkingen:

இலங்கை அகதிகள் மீளத்திரும்பல் கூட்டத்தில் தமிழக அரசாங்கம் பங்கேற்காது

குற்றச்சாட்டுக்கள் இருந்தால் முறைப்பாடு செய்யவும்: ராஜித சேனாரட்ன
at 03:00 Geen opmerkingen:

இலங்கை மீதான மீன் ஏற்றுமதி தடையை விரைவில் நீக்க ஐரோப்பிய ஒன்றியம் உறுதி

இலங்கையின் புதிய அரசாங்கம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் நம்பிக்கை
at 02:30 Geen opmerkingen:

இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் சலுகைகள் ஒரே பார்வையில்!

மைத்திரியிடம் கெஞ்சிய மொஹான் பீரிஸ்
at 02:00 Geen opmerkingen:

கிழக்கின் ஆட்சியாளர்களாக த.தே.கூட்டமைப்பு மாறவேண்டும்: துரைரட்ணம்



வாகரை வறிய மக்களுக்கு ஆஸி. தமிழ் இன்ஜினியர் பவுன்டேசன் அமைப்பு உதவி
at 01:00 Geen opmerkingen:

சர்வதேச விசாரணைக்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது: இலங்கை அரசு திட்டவட்டம் !

அமெரிக்கா விட்டாலும் அம்மையார் விடமாட்டார் போல இருக்கிறது: தொடரவுள்ள போர் குற்றம் !

at 00:00 Geen opmerkingen:

யாழில் சிங்கள ராணுவத்தின் அடாவடி மீண்டும் ஆரம்பம்: நம்பிக்கை தகர்கிறதா ?

at 00:00 Geen opmerkingen:

donderdag 29 januari 2015

தண்ணியடி- பேப்பர் வாசிப்பது இது தான் ராஜபக்ஷ தற்போதைய தொழில் !

at 16:39 Geen opmerkingen:

நெடுந்தீவு மக்களை அச்சுறுத்தி வரும் ஈ.பி.டி.பி அப்பன் என்னும் நபர் இவர் தான் !


at 16:00 Geen opmerkingen:

புதிய அரசாங்கத்தின் கொள்கை குறித்து ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு விளக்கம்

குமார் குணரட்னம் கைது செய்யப்படுவாரா?
at 15:00 Geen opmerkingen:

இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா என்பது தொடர்பில் ஆராய வேண்டும்: பொன்.செல்வராசா



இந்திய துணைத் தூதுவர் வடக்கு விவசாய அமைச்சரின் அலுவலகத்துக்கு விஜயம்
at 14:30 Geen opmerkingen:

வலி.வடக்கு மக்களைச் சந்தித்தார் பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர்-ஸ்ரீபவன் பற்றிய சிறு குறிப்பு

இலங்கையின் 45 வது பிரதம நீதியரசர் ஸ்ரீபவன் பற்றிய சிறு குறிப்பு
at 12:30 Geen opmerkingen:

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு வடமாகாண சபை ஜனாதிபதிக்கு கடிதம்



லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தால் மாதகல் கிழக்கு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் உதவி
at 12:30 Geen opmerkingen:

பிரதம நீதியரசர் விவகாரம்: நீதி கோரும் தினேஷ் குணவர்தன- நீக்கியதால் சட்டத்தின் ஆதிக்கம் உடைக்கப்பட்டுள்ளது-மகிந்தவை மன்னிக்குமாறு சந்திரிக்காவிடம்

மீண்டும் ஜீஸ்பி பிளஸ் வரிச் சலுகை
at 11:30 Geen opmerkingen:

காணாமல் போனோரை மீட்டுத் தரக்கோரி கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்பு: ஜனாதிபதிக்கு மகஜர்

பிரதம நீதியரசர் தொடர்பில் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் அறிவிக்கப்படும்: பிரதமர்
at 09:30 Geen opmerkingen:

புதிய அரசாங்கத்தின் மீது மக்களுக்கு முழு நம்பிக்கையில்லை: பிரிட்டிஷ் குழுவிடம் விக்னேஸ்வரன் தெரிவிப்பு

மகிந்தவின் புதல்வர்களிடமிருந்து பறிபோகும் அணித் தலைவர் பதவி
at 09:00 Geen opmerkingen:

அமெரிக்க உதவி ராஜாங்க செயலர் இலங்கை வருகை: ஜனநாயகத்தை நிலை நாட்ட நடவடிக்கை

பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிடுவேன்- சரத் பொன்சேகா
at 08:30 Geen opmerkingen:

மொஹான் பீரிஸ் வழங்கிய தீர்ப்புக்களும் சூன்யமாக்கப்பட வேண்டும்: சரத் என் சில்வா

வரவு செலவுத் திட்டத்துக்கு முன் பிரதமர் விசேட உரை
at 07:00 Geen opmerkingen:

சுதந்திரக் கட்சியினர் 58 லட்சம் மக்களை காட்டிக் கொடுத்து விட்டனர்: விமல் வீரவன்ஸ

ஜாதிக ஹெல உறுமய கலைக்கப்படாது: நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க
at 06:30 Geen opmerkingen:

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் - வட மாகாண முதலமைச்சர் சந்திப்பு



வாழைச்சேனை பிரதேசத்தில் 22 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்
at 06:00 Geen opmerkingen:

இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை!

ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த தோற்பார் என தெரிந்தே அவருடன் இணைந்தேன்: உதய கமன்பில
at 04:30 Geen opmerkingen:

இலங்கையில் தமிழர்களின் எதிர்காலம் என்ன? பிரித்தானிய பொதுச்சபையில் விவாதம்

தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்கும் நடவடிக்கைகள் நிறுத்தம்
at 03:30 Geen opmerkingen:

ஜே.வி.பியும், ஹெல உறுமயவும் புலம்பெயர் தமிழர்களின் தேவைகளை பூர்த்தி செய்கின்றன!– தே.சு.முன்னணி

மோசடி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அரசியலில் இருந்து விலகுவேன்: பந்துல குணவர்த்தன
at 02:30 Geen opmerkingen:

படகில் சென்ற இலங்கை தமிழர்களை கடலில் தடுத்தது சரியே!- ஆஸி. உயர்நீதிமன்றம் தீர்ப்பு

துமிந்த சில்வாவின் வங்கிக்கணக்குகளை பரிசீலனை செய்யும் நடவடிக்கை ஆரம்பம்
at 01:30 Geen opmerkingen:

தேசிய பாதுகாப்பு தொடர்பில் புதிய திட்டங்கள்!- ஜனாதிபதி



வடமராட்சி கிழக்கு, வத்திராயன் மாணவர்களுக்கு குணரத்தினம் அறக்கட்டளை நிதியம் அப்பியாசக் கொப்பிகள் உதவி
at 01:30 Geen opmerkingen:

woensdag 28 januari 2015

மகிந்தவின் ஆட்சியில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த முடியாத நிலை: பா.அரியநேத்திரன்

பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் அமைச்சர் திகாம்பரம் ஐக்கிய நாடுகள் சபையுடன் பேச்சுவார்த்தை
at 16:30 Geen opmerkingen:

ஐ.நா அறிக்கையினை பிற்போட்டால் அது தமிழர் பிரச்சினையை மலினப்படுத்தும்: சுரேஸ் பிறேமச்சந்திரன் !



at 14:30 Geen opmerkingen:

முன்பள்ளி நிர்வாகத்தில் இராணுவத் தலையீடு: ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி கடிதம்

ஐ.நா விசாரணையினை வலுவூட்டும் செயற்பாட்டில் தாயக தலைவர்கள் உறுதியாக இருப்பார்கள் என நம்புகின்றோம்: நா.க.த. அரசாங்கம்
at 13:00 Geen opmerkingen:

மைத்திரியின் தலைமையில் சுதந்திரக் கட்சியின் ஆட்சியை ஏற்படுத்துவோம்: எதிர்க்கட்சித் தலைவர்



தோட்ட அதிகாரியை வெளியேற்றுமாறு ஆர்ப்பாட்டம்- இந்து கலாச்சார அமைப்பினால் ஆலயங்களுக்கான பொருட்கள் வழங்கி வைப்பு
at 12:00 Geen opmerkingen:

உணர்வுபூர்வமாக நடைபெற்ற கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு தினம்

சரத் பொன்சேகாவுக்கு மீண்டும் வாக்குரிமை
at 11:30 Geen opmerkingen:

மகிந்த மகன்மார் செய்மதிகளை விண்ணுக்கு அனுப்பியது எப்படி?

SLMC ஹசன் அலியுமா இப்படி..??

at 10:00 Geen opmerkingen:

அனுபவம் இல்லாத ஒருவரை அரசாங்கம் கல்வி அமைச்சராக நியமித்துள்ளது: தயாசிறி ஜயசேகர

at 10:00 Geen opmerkingen:

இலங்கை அகதிகளை திருப்பி அனுப்ப வேண்டாம்: பன்னீர்ச்செல்வம்

கதிர்காம தேவாலய பஸ்நாயக்க பதவிக்கு கடும் போட்டி: 18 பேர் களத்தில்
at 10:00 Geen opmerkingen:

President agreed to release all Tamil political prisoners

157 asylum seekers legally detained at sea, Aussie High Court rules
at 10:00 Geen opmerkingen:

இணையத்தளத்தைக் கலக்கும் மகிந்த கேட்ட கேள்வி!

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு தவம்??

at 09:00 Geen opmerkingen:

இலங்கையில் இரு பிரதம நீதியரசர்கள்- ஷிராணி பண்டாரநாயக்க உச்ச நீதிமன்றிற்கு வருகை- தடைகளை அரசாங்கம் நீக்கியது



மொஹான் பீரிஸ் பிரதம நீதியரசர் பதவிக்கு தகுதியற்றவர்: சட்டத்தரணிகள்
at 08:00 Geen opmerkingen:

ஜனாதிபதித் தேர்தலில் இணைய ஊடகங்கள் முக்கிய பங்காற்றின: கலாநிதி. ரங்க கலங்சூரிய

கல்முனை மாநகர சபை உறுப்பினர் விளக்கமறியலில்!
at 07:30 Geen opmerkingen:

பலவீனமான நிர்வாகத்தின் சாட்சியமே கிணறுகளில் கலந்த கழிவு ஒயில்

அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி இணக்கம்
at 07:30 Geen opmerkingen:

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் கையூட்டல் தொடர்பில் 150 முறைப்பாடுகள்- கலாபுரயில் 5000 தேர்தல் குடைகள் கைப்பற்றல்

தேர்தலில் நாங்கள் தோற்கவில்லை! ஐ.தே.க.வுக்கே தோல்வி: பியசேன கமகே
at 06:30 Geen opmerkingen:

157 புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எதிராக ஆஸி. நீதிமன்றம் தீர்ப்பு!

தற்போதைய அரசாங்கம் மாற்று கருத்துடையவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றது: புபுது ஜாகொட
at 05:00 Geen opmerkingen:

சட்ட ஒழுங்கின் நியாயத் தன்மையை எதற்காகவும் ஜனாதிபதி விட்டுக் கொடுக்கக் கூடாது: ஹிருனிகா

இலங்கையின் மீன் இறக்குமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை! அரசசார்பற்ற அமைப்புக்கள் வரவேற்பு
at 02:00 Geen opmerkingen:

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்ய ஆதரவளிப்பது குறித்து தீர்மானிக்கவில்லை: எதிர்க்கட்சித் தலைவர்

பொலிஸ் இடமாறுதல்கள் ரத்து! மைத்திரி அரசாங்கம் தீர்மானம்
at 02:00 Geen opmerkingen:

தலைவர் பிரபாகரனது மரபணு பரிசோதனை ரிப்போர்ட் எங்கே ? புதிய அரசு ஆராட்சி !

at 00:00 Geen opmerkingen:

தலைவர் பிரபாகரனது மரபணு பரிசோதனை ரிப்போர்ட் எங்கே ? புதிய அரசு ஆராட்சி !

இவர் தான் KP க்கு ஆப்பு வைத்த வக்கீல்: அடுத்த மாதம் 5ம் தேதி நீதிமன்றில் நிற்க்கவேண்டும் !

at 00:00 Geen opmerkingen:

dinsdag 27 januari 2015

காணாமல் போனவர்களின் உறவினர்கள் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு!



மஹிந்த ராஜபக்‌ஷ பணம் தரவில்லை! குற்றப் புலனாய்வுத்துறையில் முறையிட்ட ஊடகவியலாளர்!
at 22:00 Geen opmerkingen:

பதவியை இழந்தார் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ்!

at 21:30 Geen opmerkingen:

சனி பகவானின் துரதிஸ்ட பிடியிலிருந்து மீளும் நெடுந்தீவு மக்கள்! வட மாகாண முதலமைச்சர்



புதிய ஆளுநர்கள் 6 பேர் நியமனம்
at 16:30 Geen opmerkingen:

மைத்திரி கோடுபோட்டால் ஈழத் தமிழர்கள் சிலர் ரோடு போடுகிறார்களே ஏன் ?

at 16:00 Geen opmerkingen:

ஈ.பி.டி.பியின் கோட்டைக்குள் வட மாகாண உறுப்பினர் விந்தன் தலைமையில் முதல்வர் உள்ளிட்ட குழுவினர் விஜயம்!

வெலே சுதாவின் போதை பொருள் வியாபாரத்திற்கும் துமிந்த சில்வாவுக்கு தொடர்பு!
at 15:30 Geen opmerkingen:

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை விரைகிறார்….

அங்கயனின் தந்தை மற்றும் சகாக்களை கைது செய்ய உடனடி உத்தரவு

at 15:00 Geen opmerkingen:

பெண்ணை பலாத்காரம் செய்தாரா பிள்ளையான்..?? அதிர்ச்சித் தகவல்கள்

சிரந்தி காணியும் அபகரித்தாராம்….

at 15:00 Geen opmerkingen:

புதிய ஜனாதிபதியின் ஆட்சியில் தமிழர்கள் ஏமாற்றப்படுகின்றார்களா? அல்லது தலைமைகள் ஏமாறுகின்றதா?



at 14:00 Geen opmerkingen:

குடிவரவு திணைக்களத்தினால் குமார் குணரட்ணத்திற்கு அழைப்பு



மட்டு. களுவாஞ்சிகுடியில் தனியார் பஸ்கள் சேவை பகிஸ்கரிப்பு முடிவுக்கு வந்தது
at 14:00 Geen opmerkingen:

மார்ச்சுக்கு முன்னர் ஐ.நா விசாரணைக் குழுவினரை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு நா.க.த.அரசாங்கம் கோரிக்கை

பொலிஸ், படையினர் வசமுள்ள கைதிகளின் விபரங்கள் வெளியிடப்படும்: மனோ கணேசன்
at 13:00 Geen opmerkingen:

மலையகத்தில் உருவாகியுள்ள புதிய கூட்டணி: லயன் வீடுகளுக்கு முடிவு கட்டுவதாக உறுதி!

போட் சிட்டி ரகசியங்களை வெளியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு!
at 12:13 Geen opmerkingen:

அரசாங்க சேவை நேரம் தனியார் வைத்தியசாலையில் சேவையில் ஈடுபடும் வைத்தியர்களுக்கு எதிராக நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவைக்கு 12 பேர் தெரிவு
at 12:00 Geen opmerkingen:

மட்டு அதிபர் அருட்தந்தை X.I. ரஜீவன் அருகில் திருடர்….

சாகும் வரை போரில் பெற்றோரை இழந்த குழந்தைகளோடு இருக்க வேண்டும்: கிளிநொச்சியில் ‘கேபி’ உருக்கம்!

at 11:00 Geen opmerkingen:

புலிகளுடன் தொடர்புடையவர்களுக்கு அபாய எச்சரிக்கை….

at 11:00 Geen opmerkingen:

பிரதம நீதியரசர் பதவியில் இருந்து விலகும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம்: சட்டத்தரணிகள் சங்கம்

வடமேல் மாகாண மீன்பிடி அமைச்சர் நிஷாந்த கைது!
at 10:30 Geen opmerkingen:

கருணாவை வைத்து மைத்திரியை கொல்லும் திட்டம் கசிந்து….

என்னை ஜனாதிபதியாக்கியது பஷில்: மைத்திரி

at 10:00 Geen opmerkingen:

முக்கிய கொலையில் கோத்தா! பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்….

ஐரோப்பிய ஒன்றிய கறுப்புப் பட்டியலில் இலங்கை….

at 10:00 Geen opmerkingen:

பாரத லக்ஸ்மனை கோத்தபாயவே கொலை செய்தார்! பரபரப்பு வாக்குமூலம்



at 09:00 Geen opmerkingen:

சமூகத்தை சீரழிக்கின்ற அரசியல்வாதிகளை ஒதுக்கி புதிய அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவோம்: பெ. இராஜதுரை

இரட்டைக் குடியுரிமையைப் பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகளை இலகுபடுத்த கூட்டமைப்பு அரசிடம் கோரிக்கை
at 07:00 Geen opmerkingen:

வடக்கில் முகாம்கள் மீது தாக்குதல் நடாத்த இராணுவத்தினர் தயார் நிலையில்! திடுக்கிடும் தகவல்

செழிப்புமிக்க தாய்நாடு, அபிமானமிக்க நாளைய தினம் என்ற தொனிப்பொருளில் இம்முறை தேசிய சுதந்திர தினம்
at 06:30 Geen opmerkingen:

64 வயதான பெண்ணை வல்லுறவு கொண்ட இலங்கை இளைஞன் தமிழகத்தில் கைது

மனசாட்சிக்கு உண்மையாக வேலை செய்யவும்: தேர்தல் ஆணையாளர்
at 06:00 Geen opmerkingen:

பிரபல நடிகர் ஜக்சன் அந்தனி வீட்டிலிருந்து இலக்கத்தகடற்ற வாகனம் மீட்பு

உயர்தரத்தில் கற்கையைத் தொடர கணித பாட சித்தி கட்டாயம்
at 04:30 Geen opmerkingen:

கே.பிக்கு எதிரான முறைப்பாடு தொடர்பாக இன்று ஆராயப்படும்

நாமல் ராஜபக்ச கலாநிதி படிப்பை மேற்கொள்ள தகுதியானவரா?
at 04:00 Geen opmerkingen:

விடுதலைப் புலிகளின் தலைவர் எங்கே? ஆதாரத்தை உடைத்தார் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி.



at 02:30 Geen opmerkingen:

தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கிய பயணம்! 'விடுதலைச் சுடர்' போராட்டம்!

15 கோடி ரூபா செலவில் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்ட அரசாங்க அதிகாரிகள்
at 02:30 Geen opmerkingen:

அரசியல் பழிவாங்கல் செய்ய வேண்டுமாயின் என்னிடமும், தந்தையிடமும் மேற்கொள்ளுங்கள்!- நாமல் ராஜபக்ச



ஐ.நா விசாரணைக்குழுவின் அறிக்கை மார்ச் 27ம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது
at 01:00 Geen opmerkingen:

சுன்னாகம் கழிவு எண்ணை விடயம், இன அழிப்பின் ஒரு புதிய வடிவம்……

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் பாரிய மோசடி….

at 00:30 Geen opmerkingen:

சம்பந்தனுக்கு ஹக்கீம் வைத்தார் ஆப்பு

மன்னார் புதைகுழி கிணற்றை கண்டுபிடி! காவல்துறைக்கு பணிப்பு!

at 00:30 Geen opmerkingen:

இலங்கையை ஐரோப்பிய ஒன்றியம் கறுப்புப் பட்டியலில் சேர்த்தது

பெப்ரவரி மாதத்தில் நான்கு சட்டமூலங்களை நிறைவேற்ற தீர்மானம்
at 00:30 Geen opmerkingen:

என்னை கன்னத்தில் ஓங்கி அடித்த சாபமே மகிந்தவை வீட்டுக்கு அனுப்பியது: மேர்வின் !

at 00:00 Geen opmerkingen:

ஈழத்தில் தமிழர் இருக்கும் நிலையில் 35,000 பவுன்கள் செலவு செய்து பார்டி நடத்த வேண்டுமா ?

யோசித ராஜபக்ஷவுக்கு லண்டனில் எப்படி கடல்படை சான்றிதழ் கிடைத்தது : விசாரணை ஆரம்பம் !

at 00:00 Geen opmerkingen:

லண்டன் இலங்கை தொடர்பான தனது நிலைப்பாட்டை இன்னும் மாற்றவில்லை: அகதிகள் நிலை !

ராஜ தந்திர பாதுகாப்பை இழந்தார் மகிந்த: இனி ஆளை அமுக்க முடியும் என்கிறார்கள் சட்டவல்லுனர்கள் !

at 00:00 Geen opmerkingen:

என்னை கன்னத்தில் ஓங்கி அடித்த சாபமே மகிந்தவை வீட்டுக்கு அனுப்பியது: மேர்வின் !

இன்றைய தேதியில் இணையத்தில் கலக்கோ கலக்கிவரும் மகிந்தவின் "டாப்" கேலிச் சித்திரங்கள் !

at 00:00 Geen opmerkingen:

maandag 26 januari 2015

நாங்கள் மணல் அகழ்வோம். எம்மை எதிர்ப்பவர்களுக்கு என்ன நடக்கப்போகின்றது. என்பதை பொறுத்திருந்து பாருங்கள்: ஈ.பி.டி.பி



பொதுமக்களுடைய நிலங்களில் படையினர் விவசாயம் செய்வது பண்ணைகள் அமைத்து மாடுகளை வளர்ப்பது அம்பலத்திற்கு வந்துள்ளது.
at 19:30 Geen opmerkingen:

பசிலை பிடிப்பதற்கு சர்வதேச பொலிசாரின் உதவியை நாடும் அமைச்சர் ஜோன்

வீதிக் கடையில் ‘Tea’ குடிக்கும் நாமல்!

at 18:30 Geen opmerkingen:

வீதிக் கடையில் ‘Tea’ குடிக்கும் நாமல்! January 26, 20155:32 pm

at 18:00 Geen opmerkingen:

நாகர்கோவில் பகுதியில் ஈ.பி.டி.பி அடாவடி!

அடாவடி இராணுவத் தளபதிகள் திருப்பி அழைக்கப்படுவார்….

at 17:00 Geen opmerkingen:

ஹுனைஸ் பாருக்கின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சந்தேகநபர்கள் கைது

மகிந்தானந்த அளுத்கமகே வெளிநாடு செல்லத் தடை
at 16:00 Geen opmerkingen:

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை அமெரிக்கத் தூதரக அதிகாரி சந்திப்பு



கடமைகளைப் பொறுப்பேற்றார் மேல்மாகாண ஆளுநர் கே.சி.லோகேஸ்வரன்
at 13:00 Geen opmerkingen:

மலையகத்திற்கான தனியான பல்கலைக்கழகமும் எதிர்கால தேவையும்

தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க புள்ளிகளை குறைத்துள்ளனர்: கல்வியமைச்சர்
at 12:30 Geen opmerkingen:

நிறைவேற்று அதிகாரத்திற்கு பெப்ரவரியுடன் ஆப்பு….

தோற்றிருந்தால் மகிந்த குடும்பம் கொன்றிருக்கும்…. மைத்திரி

at 11:30 Geen opmerkingen:

புலிகளிடம் இருந்து கைப்பற்றிய ஆயுதங்கள், கடற்கொள்ளையர்கள் மற்றும் சர்வதேச வன்முறை குழுக்களுக்கு விற்பனை செய்த கோத்தபாய!!..



at 11:00 Geen opmerkingen:

மகிந்த ராஜபக்ஷவின் ஏர் -போட் கொள்ளை: இதோ வீடியோ இணைக்கப்பட்டுள்ளது !

at 00:00 Geen opmerkingen:

zondag 25 januari 2015

இசைப் பிரியா -பாலச்சந்திரன் தொடக்கம் அனைத்து கொலைகளும் விசாரிக்கப்படவேண்டும் !

குண்டு துளைக்காத வாகனங்களே அதிகம் மீட்க்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது !

at 19:44 Geen opmerkingen:

ஊழல் குற்றச்சாட்டில் முன்னிலை வகிக்கும் விமல் வீரவன்ச

6 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்!
at 16:30 Geen opmerkingen:

தமிழர் தரப்பை ஏமாற்­றுமா ஜெனீவா?

கோத்தபாயவுக்கு எதிராக ரத்துபஸ்வெல மக்கள் ஆர்ப்பாட்டம்
at 15:00 Geen opmerkingen:

பலிக்­கடா ஆக்­கப்­ப­டு­வாரா கோத்­தபாய?

at 14:30 Geen opmerkingen:

சட்டமா அதிபர்கள் மாநாட்டில் மைத்திரி மீது முட்டைவீச முயன்றாரா சீனர்?

at 13:30 Geen opmerkingen:

ஆயுதக் குழுக்கள் நிராயுதபாணிகளாக்கப்பட வேண்டும்: ஜனாதிபதியிடம் நிராஜ் டேவிட் மற்றும் ராமசாமி துரைரத்தினம் கோரிக்கை



புறக்கோட்டையில் மீட்கப்பட்ட வாகனங்கள் குறித்து லலித் வீரதுங்க விளக்கம்
at 11:00 Geen opmerkingen:

ஐ.நாவிற்கு நானல்ல மகிந்த: ரணில்

அடுத்த நாடாளுமன்றத்தில் தமிழரக்கு ஆப்பு…..

at 10:05 Geen opmerkingen:

இராணுவ முகாமுக்குள் சென்ற பந்து! குடும்பஸ்தர் மீது இராணுவத்தினர் தாக்குதல்!

ஆட்சியை கைப்பற்றுமாறு கோத்தபாய இராணுவத்திற்கு உத்தரவிட்டார்: மேர்வின் சில்வா
at 09:30 Geen opmerkingen:

ஆட்சியை கைப்பற்றுமாறு கோத்தபாய இராணுவத்திற்கு உத்தரவிட்டார்: மேர்வின் சில்வா

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஐ.நா மனித உரிமை ஆணையாளரை சந்திக்க உள்ளார்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2015, 09:10.02 AM GMT ]
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராத் செய்யத் அல் ஹூசைன் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவா மனித உரிமை பேரவையில் வருடந்த அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார்.
அதில் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான விவகாரங்களும் உள்ளக்கப்பட்டுள்ளன.
குறித்த அறிக்கையில் இலங்கையின் மனித உரிமை விசாரணைகள் தொடர்பான முன்னேற்றங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த வருடம் ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையான காலத்தில் நாட்டின் மனித உரிமை நிலைமைகள் மற்றும் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்தி விதம் பற்றி அறிவிக்கையில் விபரிக்கப்பட உள்ளது.
இதனிடையே வெளிநாட்டு விவகாரங்கள் சம்பந்தமான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஜயந்த தனபால ஜெனிவா மனித உரிமை ஆணையாளரை சந்திக்க உள்ளார்.
மனித உரிமை ஆணைக்குழு இலங்கை தொடர்பாக நடத்தும் விசாரணைகள் தொடர்பான கருத்துக்களை ஆணையாளருடன் தனபால பரிமாறிக்கொள்ள உள்ளதாக தெரியவருகிறது.
http://www.tamilwin.com/show-RUmtyBRZKciv7.html
இராணுவ முகாமுக்குள் சென்ற பந்து! குடும்பஸ்தர் மீது இராணுவத்தினர் தாக்குதல்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2015, 09:17.10 AM GMT ]
வடமராட்சி, எள்ளங்குளம் பகுதியில் இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்தர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
நேற்று மாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
எள்ளங்குளம் பகுதியில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் இளைஞர் குழுவினர் உதைப்பந்தாட்டம் விளையாடியுள்ளனர்.
உதைப்பந்தாட்டம் விளையாடியவர்களின் பந்து அருகில் இருந்த இராணுவ முகாமிற்குள் விழுந்துள்ளது.
இதனை எடுப்பதற்காக இராணுவ முகாமுக்குள் சென்ற குடும்பஸ்தர் மீது அங்கு நின்ற இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதலில் இருந்து ஒருவாறு தப்பிய அவர் வீட்டுக்கு ஓடியுள்ளார். நண்பர்களும் ஓடித் தப்பிவிட்டனர்.
தனது மோட்டார் சைக்கிளை மைதானத்தில் நிறுத்தியிருந்த அவர் அதை எடுக்க மீண்டும் சென்றுள்ளார். இதன்போது அவரை பிடித்த இராணுவத்தினர் சரமாரியாக மீண்டும் தாக்கியுள்ளனர்.
இராணுவத்தினரால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் குறித்த நபர் ஊறணி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதே பகுதியைச் நேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான செல்வராஜா ஜெகன் (வயது- 29) என்பவரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அத்துடன் சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் வைத்தியசாலைக்கு சென்ற இராணுவ புலனாய்வாளர்கள் குறித்த நபரை மிரட்டியதுடன், பொலிஸ் முறைப்பாட்டை மீளப்பெற வேண்டுமென எச்சரிக்கை விடுத்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBRZKciwy.html
ஆட்சியை கைப்பற்றுமாறு கோத்தபாய இராணுவத்திற்கு உத்தரவிட்டார்: மேர்வின் சில்வா
[ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2015, 09:22.45 AM GMT ]
தேர்தல் ஆணையாளர் அலுவலகம் மற்றும் தேர்தல் சம்பந்தப்பட்ட இடங்களின் அதிகாரத்தை பிடிக்குமாறும் இராணுவம் அவற்றுக்குள் செல்லும் போது எந்த இராணுவப் படைப் பிரிவு என்பதை அடையாளம் காண முடியாதபடி சீருடையில் இருக்கும் பதக்கங்களை அகற்றுமாறும் கோத்தபாய ராஜபக்ஷ உத்தரவிட்டிருந்தாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கூறியுள்ளார்.
எனினும் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியான தினம் இரவு அலரி மாளிகைக்கு சென்றிருந்தவர்களில் சிலர் கோத்தபாயவின் அந்த உத்தரவை ஏற்க மறுத்தனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது பற்றி பேசியதாக உதய கம்மன்பில கூறுகிறார். தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நேரத்தில் ஏன் அவசரமாக ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும். ஏன் இந்த குழப்பம்.
மட்டக்குளி ரொக் ஹவுஸ் முகாமிற்கு 3 ஆயிரம் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டிருந்தனர். நியூன்ஹெல்ல என்பவரும் புலனாய்வுப் பிரிவின் தலைவர் ஒருவரும் அங்கு இருந்தனர்.
சீருடையில் உள்ள பெஜ் மற்றும் தொப்பில் உள்ள பெஜ்களை அகற்றுமாறு இராணுவத்தினருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அவை இருந்தால், எந்த படைப் பிரிவு என்பதை அடையாளம் கண்டு விடலாம் என்பதே இதற்கு காரணம்.
எனினும் அலரி மாளிகையில் அந்த நேரத்தில் இருந்த சிலர் இராணுவ சதித்திட்டத்தை ஏற்க மறுத்தனர். இந்த சம்பவத்தை உறுதிப்படுத்த சாட்சியங்கள் இருக்கின்றன எனவும் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRZKciwz.html
at 09:30 Geen opmerkingen:

மகிந்த அரசாங்கத்தில் ஊழலில் ஈடுபட்டவர்களின் ஆதாரங்களைக் கோருகிறார் அரியம் எம்.பி!

இலங்கைக்கு எதிரான மீன்பிடித்தடையை நீக்க மங்கல சிசெல்ஸ் செல்கிறார்
at 09:00 Geen opmerkingen:

சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக ராஜித- ஊழல் குற்றச்சாட்டுக்களில் இருந்து மஹிந்தவை அரசாங்கம் காப்பாற்றாது: அமைச்சர் ராஜித!

மைத்திரியும் சந்திரிக்காவும் இணைந்து மேடைப் பிரச்சாரம்
at 08:00 Geen opmerkingen:

வடக்கு கிழக்கில் இன்னமும் மகிந்தராஜபக்ஷவால் தமிழரை நசுக்க பழக்கப்படுத்தப்பட்ட இராணுவ தலையீடுகளில் மாற்றங்கள் இல்லை!



at 07:30 Geen opmerkingen:

தமிழர் பிரச்சினை தொடர்பில் அவதானம் செலுத்தாவிடில் நடவடிக்கை: கூட்டமைப்பு

ஜனாதிபதி மைத்திரி பொலன்னறுவைக்கு விஜயம்! நன்றி தெரிவிக்கும் கூட்டங்கள் ஏற்பாடு
at 07:00 Geen opmerkingen:

தமிழ்,முஸ்லிம் என்று பிரிந்து செயற்படும் அரசியல் கலாச்சாரத்தை நான் வெறுக்கின்றேன்: அமீர் அலி!



டிக்கோயா தரவளையில் மக்கள் ஆா்ப்பாட்டம்
at 06:00 Geen opmerkingen:

சிறிலங்கா மீதான சர்வதேச விசாரணை தொடர வேண்டும்!

at 05:30 Geen opmerkingen:
‹
›
Homepage
Internetversie tonen

Over mij

Mijn foto
RPSb(சில்வண்டு)
Mijn volledige profiel tonen
Mogelijk gemaakt door Blogger.