zaterdag 31 maart 2012

தலை வெட்ட பட்ட தமிழர்களின் அதிர்ச்சி படங்கள்


இதய பலவீன மாணவர்கள் பார்க்க முற்றாக தடை !

பிரான்ஸ் தூலூஸ் பாடசாலையில் துப்பாக்கிதாரி வெறித்தனம் :3 மாணவர் 1 ஆசிரியர் பலி!


பிரான்ஸ் துலூஸ் நகரில் அமைந்துள்ள யூதப் பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ள துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றில், மூன்று மாணவர்கள் உட்பட

கோத்தாவின் உத்தரவில் படுகொலை செய்ய பட்ட மக்கள் !


இலங்கை பாதுகாப்பு அமைச்சரும் மகிந்தவின் சகோதரருமான
கோத்தாபாயாவின் உத்தரவின் பேரில் வெள்ளைக்கொடி ஏந்தி
சரண் அடைய வந்த மக்களை சிங்கள படைகள் கோரமாக படுகொலை செய்ததும் அந்த மக்கள்
வருகை தந்தா சாலை மீது கனரக பல்குழல் பிராங்கி குண்டுகளை ஏவி மக்களை பலியெடுத்தது.
அந்த குண்டுகள் பட்டு உடல் பாகங்கள் சிதைவடைந்த நிலையில் காண படும் மக்களின்
அவல காட்சி படங்கள் .
இந்த காட்சிகள் நோயாளர் கர்ப்பிணிகள் பார்க்க முற்றாக தடை !

முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய கொடூரங்களின் வெளிவராத பதிவுகள்.

முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய கொடூரங்களின் வெளிவராத பதிவுகள். (புகைப்படங்கள்) (மனவலிமை குன்றியவர்கள். இருதய நோயாளிகள் பார்க்காதீர்கள்.)முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய கொடூரங்களின் வெளிவராத பதிவுகள். (புகைப்படங்கள்) (மனவலிமை குன்றியவர்கள். இருதய நோயாளிகள் பார்க்காதீர்கள்.)

zondag 4 maart 2012

இலங்கைக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டு வீடியோ


இந்தியாவின் புதிய தலைமுறை தொலைக்காட்சி இலங்கைக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டு வீடியோ ஒன்றை ஒளிபரப்பு செய்து உள்ளது.

இலங்கை அரசால் பாதுகாப்புவலயம் என அறிக்கப்பட்ட பகுதியில் இராணுவஏறிகணைத்தாக்குதலில் 26-03-2009அன்று பலியான பொதுமக்கள்!!

இலங்கை தமிழ் பொதுமக்கள் பகுதியில் உண்மையான நடக்கும் இந்த வீடியோக்களை பாருங்கள்